நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 11 மே, 2016

உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா




21.05.2016 காரி(சனி)க் கிழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது.


முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. பாரதிதாசன், பொறிஞர் சு.சக்திவேல் டாக்டர் பி. நாராயணன், புலவர் . தண்டபாணி, திரு. .சிவராஜ், முனைவர் .பத்மநாபன், முனைவர் மு.இளங்கோவன், பாவலர் . எழில்வாணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். பேராசிரியர் இ. சூசை அவர்கள் தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வியல் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பியம் அறியலாம்.

கருத்துகள் இல்லை: