நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 11 ஜூன், 2014

திருநெல்வேலியில் முனைவர் பா. வளன் அரசு பவள விழா




  தனித்தமிழ் இயக்க முன்னோடிகளுள் ஒருவரும் தூய தமிழில் உரையாற்றி மாணவர்களின் உள்ளத்தில் தமக்கான ஓர் இடத்தைப் பெற்றிருப்பவரும், நெல்லைத் தனித்தமிழ்க்கழகத்தின் நிறுவுநருமான முனைவர் பா. வளன் அரசு அவர்களின் பவள விழா திருநெல்வேலி, சானகிராம் உணவகத்தின் மிதிலை அரங்கில் 15.06.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதுபெரும் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியனார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை: