நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 28 மார்ச், 2013

பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் நூல் வெளியீடு



பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரின் அத்தையின் அருள் நூல் வெளியீடு புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற உள்ளது. ஆர்வலர்கள் கலந்துகொள்ளலாம்.

நாள்: 03.04.2013 நேரம்: மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை
இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம்,புதுச்சேரி

நூல்வெளியீட்டுச் சிறப்புரை: எழுத்தாளர் கி.இரா

செவாலியே முருகேசன், பேராசிரியர் க.பஞ்சாங்கம், பேராசிரியர் சி.சத்தியசீலன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.


கருத்துகள் இல்லை: