நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

சேலம் கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் பயிலரங்கம்


சேலம் கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஒருநாள் புத்தொளிப் பயிலரங்கம் சேலம், சாமிநாயக்கன்பட்டியில் அமைந்துள்ள கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியில் 22.09.2012 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகின்றது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கற்றலை மேம்படுத்தும் வகையில் இந்தப் பயிலரங்கில் மாணவர்களுக்குத் தமிழகத்தின் கல்வியாளர்கள் பயிற்சியளிக்கின்றனர். கேவி மகளிர் கல்வியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் கே.வி.அபுபக்கர் அவர்கள் தலைமையில் தொடக்க விழா நடைபெறும். தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்தையன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குவார். வரவேற்பு: திரு.ஜானகிராமன் தலைமையுரை டாக்டர் கே.வி.அபுபக்கர் சிறப்புரை: முனைவர் முத்தையன் தொடக்கவுரை முனைவர் ஜானகி(முதல்வர்) வாழ்த்துரை எஸ்.அகமதுல்லா நன்றியுரை: திரு.கே.அங்கமுத்து பயிற்றுநர்கள்: முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி முனைவர் வேல்முருகன், மதுரை முனைவர் ஆர்.கிருட்டிணகுமார், மதுரை முனைவர் முத்தையன் திருவமை. கான்

கருத்துகள் இல்லை: