நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 13 ஜூலை, 2012

மறைமலையடிகள் பிறந்தநாள் விழா, கரு.வெ.கோவலங்கண்ணன் படத்திறப்பு விழா

தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகள் பிறந்தநாள் விழா, பாவாணர் பற்றாளர் கரு.வெ. கோவலங்கண்ணன் படத்திறப்பு விழா விருதுநகர் மாவட்டம் முரம்பு,சீயோன்மலையில் அமைந்துள்ள பாவாணர்கோட்டத்தில் நடைபெற உள்ளது.

நாள்: 15.07.2012. நேரம்: மாலை 5.30 மணி.

முனைவர் இரா.இளவரசு இல்லத்தார் தமிழ்ப்பணிக்கு வழங்கிய உருவா 25,000 குறித்த அறிமுகமும் விழாவில் நடைபெறும். மதுரை நா.மம்முது, பேராசிரியர் தா.மணி ,திண்டுக்கல் சாகுல் அமீது உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

தொடர்புக்கு: நெடுஞ்சேரலாதன் 94432 84903

கருத்துகள் இல்லை: