நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 10 மே, 2012

முனைவர் இரா.திருமுருகனார் அறக்கட்டளை மூன்றாம் சொற்பொழிவு

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், புதுச்சேரி
நாள்: 15.05.2012(செவ்வாய்க்கிழமை) நேரம: மாலை 6 மணி

தலைமை: புலவர் வி.திருவேங்கடம்

வரவேற்பு: முனைவர் பக்தவத்சல பாரதி

வாழ்த்துரை: பேராசிரியர் மு.இராமதாசு

சிறப்புரை: முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

தலைப்பு: தீந்தமிழ்க் காவலர் முனைவர் இரா.திருமுருகனாரும் தமிழிசையும்

நன்றியுரை: முனைவர் த.பரசுராமன்

நிகழ்ச்சி அமைப்பு: புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்

கருத்துகள் இல்லை: