நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 1 மார்ச், 2012

முனைவர் மயில்சாமி அண்ணாதுரையின் கையருகே நிலா நூல் வெளியீட்டு விழா


அழைப்பிதழ்

அறிவியல் அறிஞர் சந்திரயான் புகழ் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கையருகே நிலா என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் சென்னையில் வெளியீடு காண உள்ளது. கலாம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் வெளியீட்டுக்கு அனைவரையும் அழைத்து மகிழ்கின்றனர்.

இடம்: இரசியக் கலாச்சார மையம்(ஓட்டல் சோழா பின்புறம்), சென்னை-18

நாள்: 09.03.2012 வெள்ளிக்கிழமை,
நேரம்: மாலை 6 மணி

தலைமை: முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியன்

நூல் வெளியீடு: முனைவர் மன்னர் ஜவகர்(துணைவேந்தர்)

முதற்படி பெறுதல்: “தாமரைத்திரு” கவிப்பேரரசு வைரமுத்து

ஏற்புரை: அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை

கருத்துகள் இல்லை: