நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 30 மார்ச், 2011

கோவை மரபின்மைந்தன் முத்தையா அலுலகத்தில் தமிழ் இணையம் அறிமுகம்


இணையம் பற்றிய கலந்துரையாடல்

கோவைத் தமிழ்ப்படைப்பாளர்கள் இணைந்து இலக்கியச் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர்.30.03.2011 மாலை ஆறு முதல் 8.30 வரை நடந்தது.எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன்,செம்பியன் வல்லத்தரசு,மரபின் மைந்தன்முத்தையா,யாழி,இளங்கோவன்,விசயராகவன், இரவீந்திரன்,புதின ஆசிரியர் கனக தூரிகா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.தமிழ் இணையம் சார்ந்த செய்திகள் அறிமுகம் செய்யப்பட்டன.

1 கருத்து:

பவள சங்கரி சொன்னது…

பகிர்விற்கு நன்றி நண்பரே. வாழ்த்துக்கள்.